Showing posts with label தமிழ் மொழி l. Show all posts
அருளின் வடிவம்
உம்மைக் கண்டாலே என்றும் ஆனந்தமையா
உம்மை புகழ்ந்தால் என் நாவு இனிமையாகும்
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது
என் கைகள் உம்மையே வேண்டி நிற்கிறது
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அன்பாய் என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
அவனியில் உம் அன்புக்கு நிகர் யாரு?
மொழி பெயர்ப்பாளராக பரிசுத்த ஆவி ???
" திருத்தூதர் பணிகள் 2 ஆம் அதிகாரம் 6 ஆம் வசனம் அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டு குழப்பம் அடைந்தனர். எல்லோரும் மலைத்துப் போய் இதோ பேசுகின்ற இவர்கள் கலிலேயர் அல்லவா ? அவ்வாறு இருக்க நம் தாய் மொழியில்் இவர்கள் பேசுவதை நாம் கேட்பது எப்படி என வியந்தனர். "i
மேலுள்ள வசனத்தில் கூறப்பட்டது புனை கதையா ? நடைமுறை சாத்தியமானதா ? எனக்குத் தெரிந்த வகையில் ஆராய்கின்றேன்.
தற்பொழுது இணையத்தில் Google Translate பி ங் போன்றன எமது தாய் மொழியில் தட்டச்சுச் செய்ய உலகின் பல மொழிகளில் கணணி மொழி பெயர்த்துத் தருகின்றது. அத்துடன் அம்மொழியை வாசித்தும் ஓலி வடிவத்தையும் தருகின்றது. இதன் மூலம் ஒரு மொழியை ஒரு நொடிப் பொழுதில் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்ப்பது சாத்தியம் என விஞ்ஞான ரீதியாக நிரூபனம் ஆகின்றது.
மேலே வசனத்தில் கூறப்பட்ட சம்பவம் சீடர்கள் மீது பரிசுத்த ஆவி இறங்கிய பின்னரே நடை பெறுகின்றது . மேலுள்ள பந்தியை மொழி பெயர்ப்பாளராக கணணி தொழிற்படுகின்றது ஆனால் அன்று மொழி பெயர்ப்பாளராக பரிசுத்த ஆவியானவரே. திருத்தூதர் தம் சொந்த மொழியில் பேச பரிசுத்த ஆவியானவரே மொழி பெயர்த்து அவரவர் சொந்த மொழியில் மாற்றி அவர்களது காதுகளில் வைத்தார். ஆகவே வேத வசனங்கள் கற்பனையோ ? கட்டுக்கதையோ இல்லை என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபனம் ஆகின்றது. மனிதக் கைகளால் ஆன கணனியால் இவ்வளவு செய்ய முடியும் போது பரிசுத்த ஆவியால் எவ்வளவு செய்ய முடியும் . தற்பொழுது இணையத்தில் Google Translate பி ங் போன்றன எமது தாய் மொழியில் தட்டச்சுச் செய்ய உலகின் பல மொழிகளில் கணணி மொழி பெயர்த்துத் தருகின்றது. அத்துடன் அம்மொழியை வாசித்தும் ஓலி வடிவத்தையும் தருகின்றது. இதன் மூலம் ஒரு மொழியை ஒரு நொடிப் பொழுதில் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்ப்பது சாத்தியம் என விஞ்ஞான ரீதியாக நிரூபனம் ஆகின்றது.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Subscribe to:
Posts
(
Atom
)




